இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Saturday, 4 July 2020
குட்டிக்குட்டிச் சாரல்......
இரக்கம் இறுக்கமாய்
போனதால் இருக்கும் வாழ்வில்
இருபதுவும் சுமையே!!
படைப்பின்
திருத்தம் திருத்திட
முடியாதே போனதால்
அதுவே இழப்பதை சுகமென
நினைக்கின்றது மனிதம்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment