கால்பதித்து மண்ணின் நிழிலாய்
என்விழிகளில் விம்பமானாய்
என்னைவிட்டு அகலாதே நின்றிடும்
உன் நினைவு !!
என்றும் என்னோடு
இருள்அகற்றிடும் ஒளியாய் !
சிலநொடி முகம் பார்த்து சில துளிகள்
உரையாடி பல நெடிகள்
புன்னகைத்தே பிரித்த உன்
நினைவுகள் பேசாதே
நிக்கின்றது உன்விம்பமாய்!!மதியுரைத்து
மதியான உன் வாழ்கை மதிமுகம்
மறையாதே வாழும் என்னில்!!!
No comments:
Post a Comment