Sunday 19 July 2020

என் உயிர்ச் சாரல்............,


குழந்தைபருவம் மாறி
குமரிப்பருவத்து நினைவாய்
 கனவாய் நீயே !1நெஞ்சத்தை
பிடித்து நிறுத்திடதவிக்கின்றேன்
உன் விம்பம் தோன்றிடும் அந்த
நெடி  நிறுத்திட முடியாதே மீண்டும்
தேற்று விழுகின்றேன் கோழையாய்!!
தனிமை/மனச்சோர்வில் உள்ள போது செய்ய ...
புரிந்த  நீ பிரிந்ததால் தானே
புரியமனிர்களிடம் மாட்டிக்கொண்டேன்
தனியாய் !!இல்லையென்று இருப்பதாய்
நீயோன் சொல்கின்றாய் எனக்குள்!!
உறக்கத்தில் விழித்திட செய்கின்றாய்
விழித்ததும் மறைகின்றாய் 
உறக்கத்தை களவாடியே இசையின்
வடிவில் என்னோடு உறவாடி
மறந்திட முடியாமல்  வலியாகின்றாய்
தவம் செய்யவில்லை  உன்னை
ஏந்திட மாறா தவம் புரிந்தாலும்
மறந்திடமுடியாமல் வாருகின்றாய்
யாரோ மறந்திட சொன்னார்கள்
மறுபடி ஏந்திட காத்திருப்பவள் நீயென
தெரியாமல் ! காத்திருகின்றேன்
எந்தவழியென தெரியாமல் கண்ணீரோடு!!!




No comments: