நிலவு தோய்ந்தாலும்
மீண்டும் வளர்ந்து
சிரிக்கும் பௌர்னமி
போல்!!
நானும் நீயும் இணைந்து
சிரிந்து வாழும் நிமிடத்தை
தேடுகின்றேன் உன்னிடம் !!!
என்னிடம் உடைந்து
நானும் நீயும் இணைந்து
சிரிந்து வாழும் நிமிடத்தை
தேடுகின்றேன் உன்னிடம் !!!
என்னிடம் உடைந்து
நம்மிடம். மறைந்த
நிமிடத்துளி விம்பகண்ணாடி
நினைவுத்துளி கனவிற்குள்
காத்திருக்க!
உன்னருகே நானிருந்து
உன்னருகே நானிருந்து
உன் தோல் சாய்ந்து
கொஞ்சம் பேசி
கொஞ்சு மொழி மறந்து
கொஞ்சு மொழி மறந்து
அகமலர்ந் அல்லியாய்
இரவின் கண்களை
ரசிந்த நாட்களுக்குள்
காத்திருக்கின்றேன் உக்காய்
ரசிந்த நாட்களுக்குள்
காத்திருக்கின்றேன் உக்காய்
No comments:
Post a Comment