இரு இதயத்தின் மோதலால்
இதயச்சுவர்களில் சிறகுகள்
கைகளாய் முளைத்தே
நான்கு கைகளுக்குள் ஒர் உணர்வு
இதயமாய் துடித்தது !!அந்த இதயத்தின் மோதலின்
இதயச்சுவர்களில் சிறகுகள்
கைகளாய் முளைத்தே
நான்கு கைகளுக்குள் ஒர் உணர்வு
இதயமாய் துடித்தது !!அந்த இதயத்தின் மோதலின்
உணர்வை ஒன்றை
ஒன்று பற்றிய படி
சுகமான கனவுலகில் உண்மையில்லா
பொய்களை பற்றியே
அந்த வானத்தில் தவம் செய்கின்றது
தங்களை தாங்களோ மறந்து!
வெளிவராது உள்ளையே
வலம் வந்து கொண்டே இருக்கின்றது
நியத்தின் கைகள்
ஒன்று பற்றிய படி
சுகமான கனவுலகில் உண்மையில்லா
பொய்களை பற்றியே
அந்த வானத்தில் தவம் செய்கின்றது
தங்களை தாங்களோ மறந்து!
வெளிவராது உள்ளையே
வலம் வந்து கொண்டே இருக்கின்றது
நியத்தின் கைகள்
தூங்க வைத்துக் கொண்டே
விளையாடுகின்றது விளையாட்டை!
விளையாடுகின்றது விளையாட்டை!
காதலென்று!
No comments:
Post a Comment