Friday 12 July 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


 ஏறி நீருக்குள் ஒர் தீபம்
ஒளியென எரிய!
இருளின்றி ஏறி அழகாய்
ஒளீர குறை மறந்த
மனிதன் நிறைவாய் சிரிக்க
தன்னை மறந்த தீபம்
உயிரோடு  ஒளீர
உள்ளத்தால் மறந்த உண்மை
உள்ளதைத் தொட
விட்ட காலம் தந்த எண்ணங்கள்
உயிரோடு எரிய
நீயும் நானும் வரைந்த
கோலம் அணைந்திட
யாருமின்றி தவிந்திட
கண்ணீர் மட்டுமே கடனில்லா
கவிதையானது நமக்காய்.............

No comments: