உயிரேஉயிரை கொள்ளாதே
உயிரில் உள்ள வலி உணர்க்கு
புரிந்த வலியே
உன்னுள் வலிப்பதே என்னுளும்
வலித்திடும் உணர்வு உயிரோ
உன்னை வடித்தவனே
என்னையும் வடித்தெடுத்து
உன்னிடம் தத்தான் உயிரோ
உன்னை விட மென்னையான
உணர்விலே என்னை தொடக்கியவன்
உன்னையும் என்னையும் எதிரியாக்கவில்லை
உன்னை வதைத்து என்னை காத்து
எதையும் அடைந்திட இல்லை
வாழ்விலும்
இருந்தும் சிதையில் இட்டே
நீதி கேட்கின்றாய்
உயிரில் உள்ள வலி உணர்க்கு
புரிந்த வலியே
உன்னுள் வலிப்பதே என்னுளும்
வலித்திடும் உணர்வு உயிரோ
உன்னை வடித்தவனே
என்னையும் வடித்தெடுத்து
உன்னிடம் தத்தான் உயிரோ
உன்னை விட மென்னையான
உணர்விலே என்னை தொடக்கியவன்
உன்னையும் என்னையும் எதிரியாக்கவில்லை
உன்னை வதைத்து என்னை காத்து
எதையும் அடைந்திட இல்லை
வாழ்விலும்
இருந்தும் சிதையில் இட்டே
நீதி கேட்கின்றாய்
No comments:
Post a Comment