Sunday 28 July 2019

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

மனம்வலிக்க உணர்வு
ஊமையாக  தளிர் கொடி
Bildergebnis für வறுமைதவிக்கின்றது  தனியாய்
உயிரற்ற உடலாகி உறவற்ற
பொருளாகி  தெருவோர குடிசைக்குள்
ஓளியற்ற முகமின்றி  இருளோடு
கிடக்கின்றது  தனியாய்!!

பொய்களும்  புகழ்களும் பொன்னாடை
போற்ற  உண்மையாய் கிடக்கின்றது
மார்பு  மூடிட ஆடையற்று!!
தெருவிளக்கு மின்குமிழ் கூட
கருணையற்றே போனது
அவளுக்கும்!!!!


No comments: