இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Sunday 7 July 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
முடியதாதேல்விகளில்
விடியாத இரவையும்
இருளான பொழுதுகளையும்
எழுதாத கதையையும்
வழியாத விழிகளையும் வருந்தபடாமல்
கொடுத்திட்ட உன் பொழுகளுக்குள்
பொருந்திடா உறவாய் இருந்திட்டேனோ
இருந்தும் பிடித்திட்டது உன்னோடு
நடந்திட்ட நிலாபொழுது!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment