மனசு துடிக்கும் போது
தனிமை அழுகின்றது
தனிமை அழும்போது
காயம் வலிக்கின்றது
காயம் வலிக்கும் போது
நினைவு அழுகின்றது
நினைவு அழும்போது
விழிகள் தவிக்கின்றது
விழிகள் தவிக்கும் போது
இதயம் வலிக்கின்றது
இதயம் வலிக்கும் போது
தனிமை நனைகின்றது
தனிமை நனைக்கும் போது
வெறுமை பிடிக்கின்றது !!!
No comments:
Post a Comment