Friday, 17 May 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


 அதிஸ்ரம் இல்லாதவள்

என்று சொல்லும் உறவுகளுக்குள்

கண்ணீர்துடைத்து கைபிடித்து

விழும் போதெல்லாம் 

தூக்கிவிட்டவளே

இன்று அதிஸ்ரம் இல்லாதவள் 

என்று நம்புகிறாள்

 மற்றவர்

கூறும்போது வலிக்காத

வரத்தை 

அவள் உச்சரித்தும்

வலிக்கின்றது!!!

புரிந்தவளே 

சலித்துக்கொண்டதிலோ

சலித்தமனசுக்கு வலிக்கின்றது 

 

No comments: