என்ன தேவையென
ஒவ்வெரு மனிதனிடமும்
கேட்டேன்
ஆடம்பரமென்றே அத்தனை
மனிதனும் கூற
என்னடா கொடுமையிது !!
கற்பனை மனிதன்
தொலைத்த பெண்ணை
நியமாய் மனிதன்
தொலைத்தேவிட்டனா
பெண்மை
இல்லறவாழ்கையில்
தோற்றே மடிகின்றதே
இப்படமாறும் இந்தப்பெண்ணின்
பெண்ணின் உலகு !!
No comments:
Post a Comment