Saturday, 25 May 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஒற்றை பெண் வாழ 
என்ன தேவையென 
ஒவ்வெரு மனிதனிடமும் 
கேட்டேன் 
ஆடம்பரமென்றே அத்தனை 
மனிதனும் கூற 
என்னடா கொடுமையிது !!

கற்பனை மனிதன் 
தொலைத்த பெண்ணை 
நியமாய் மனிதன் 
தொலைத்தேவிட்டனா 
பெண்மை  
இல்லறவாழ்கையில் 
தோற்றே மடிகின்றதே 
இப்படமாறும் இந்தப்பெண்ணின் 
பெண்ணின் உலகு !!

No comments: