"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஆதவன்
ஒளிந்திருக்க
குளிர்ந்திருக்க
துறலால் தென்றால்
சிலிர்த்திருக்க
மல்லிகை
இதழ்த்நனைத்திருக்க
மாடப்பூறா தேடுது
மாமனை!!!
Post a Comment
No comments:
Post a Comment