நீ தோற்றுவிட்டய்
என்றவரை நப்பி தோல்வியைஏற்றுக்கொள்வதா
இல்லை
நீ தோற்றாலும்
மீண்டுவருவாய் என்றவரை
நம்பியோடுவதா
இல்லை
அக்கறைபோல்
நடடிப்பவரை நம்பி
நானும் கற்றப்பனையில்
வாழ்வதா
இல்லை
காதுகளை மூடிக்கொண்டு
கற்றுவாக்கில் நடப்பதா
இல்லை
தனிமை யுத்தம் புரியும்
காலத்தோடு சண்டை செய்வதா
இல்லை
படைப்பின் மேல் கோவம்
கொண்டு ஊமையாய்
வாழ்வதா
எழுதிய விதியே
விடைதேடும் குழந்தைக்கு
அடைக்கலமாய் உயிர்
கொண்டுபோ வா கால் வலிக்க
காத்திருக்கின்றேன் என்மீது
கோபம்கொண்டேனும் விரைந்துவா
!!!!
No comments:
Post a Comment