Thursday, 2 May 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அவள் விழிகள் அழுது 

உறங்கிடாதே  தவிக்குது 

 அவன் மரணித்தால் !

அவள் வலிகள் 

தோல்களின்றி அழுகின்றது 

அவன் மரணித்தால்!

 

அவள் கைகள் பற்றிடாது 

தவித்தே அழுகின்றது 

 அவன் மரணித்தால் !

அவள் இதயம் 

ஆசைகளை  இழந்து 

அழுகின்றது 

அவன் மரணித்தால் !

அவள் மனசின்  கனவுகள்

புதைந்தே  அழுகின்றது 

அவன் மரணித்தால் !

 அவன் மரணம் அவளை 

மரணிக்கும்  மரணமானது 

அவள் வாழ்க்கைக்குள்!!! 


No comments: