"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அவன் பொயனெதெரிந்தே
விழுந்தவள்
அவன் கையைவிட்டு போனபின்னும்
எழுந்திடாமலே
யாசகம் கேட்டு காவியக்காதல்
ஓவியமாகின்றாள்
Post a Comment
No comments:
Post a Comment