"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பிடிக்குமென நினைத்தேன்
ஒற்றை சொல்லில் அவன்
தனுக்கு பிடிக்கவில்லையென
புரியவைத்திட்டான்
அப்போ ஏன் நடிக்கிறான்
பொய்யுக்குள் விழுந்த
உண்மையா நான் !!!
Post a Comment
No comments:
Post a Comment