அன்னையவள் அத்தணை
திட்டுக்களும் பழித்துவிட்டது
ஒன்றுமட்டுமே
மிச்சாமாய் இருந்துஅதுக்கும்
இப்போது பலித்துவிட் டது
நன்றிகள் தாயே இப்போது
தித்திக்கின்றேன்
ஆனாலும் பயனில்லை
தோற்று விழும்வரை தோல்விகளுடன்
போராடியதில். நான் அனாதையக்கபட்டதை
மறந்துவிட்டேன்
துக்கம் விசாரிக்கையில் தான்
புரிந்தது உன் கோவத்தின்
அர்த்தங்கள்
No comments:
Post a Comment