Friday 17 May 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பேசும்போது கவனமாய் 

பேசும் சொற்களை 

 போல் 

என்னை வார்தையாக்கியே 

வார்த்தைகள் 



சொல்லும்  அர்த்தங்களை 

தொலைத்து  என்னை  

எங்கேயோ தேடுகின்றாயா 

உன்  இதயம் துடிப்பிற்குள் 

தூங்கிக்கொளும்  என்னை

விழித்திட செய்து 

கைபிடித்து  நடப்பது 

எப்போ !! 


No comments: