"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
மறத்து போன என்னையெடுத்து
மறுத்துபோன காலம்
இறந்து போன மனசின்மேல்
சாக்கடை ஊற்றினால் என்ன
பன்னீர் ஊற்றினால் என்ன
ஏரியும் உடல்த்தீக்கு எல்லாம்
ஒன்றுதான்!!!
Post a Comment
No comments:
Post a Comment