"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
எதிர்பாரத
சந்தோசங்கள்
எப்படியிருக்கும்
அறிந்ததில்லை
அறிந்ததெல்லாம்
எதிர்பாரத்துயரங்களே
என்னை சந்தோஷமாய்
இருக்கச்சொல்லும்
உறவுகளுக்கு
புரியாப்புதிராகவே
வாழ்கின்றேன் !!!!
Post a Comment
No comments:
Post a Comment