"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அறிவுள்ள பெண்ணிடம்
அன்பென்னும் கூட்டை
கட்டிட சொல்லிய
படை ப்பின் தவறு
தவறான ஆண்மையிடம்
தோற்றும் காக்கின்றது
கூட்டை
Post a Comment
No comments:
Post a Comment