நியாமா நீயென்
சொந்தமில்லையா
கனவாய்
போகின்றதே வாழ்ககை
எதற்காக வந்தாய்
ஏன் இன்னும்பிடிக்குமெனென்று
கதைபேசுகின்றாயா
உன்னை புரியாமலே
போகின்றது என் நாட்கள்உன் தேவை நான்னிலையெனில்
பிரியவிடாமல் பிரியம்போல்
ஏன் தேடுகின்றாயா நீயிருந்தும்
தனிமையை பரிசாய்
தருகின்றாயா
என் பாவங்கள் தான் என்ன
உன் விருப்பம்தான் என்ன ?
No comments:
Post a Comment