Monday 3 June 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

என்னோடு! 

 இருக்கோ  இல்லையே 

இயற்கையே  உன்னோடே 

காதல்  நீவருவாயோ 

உணர்வாயோ காப்பாயோ  

கல்லென  நிற்பாயோ 

காலமெல்லாம் 

 காத்திருக்கவைப்பாயோ 



வாழ்நாள்  துன்பத்தை 

தருவாயோ 

 காலங்களை  கண்ணீரில்  

கரைப்பாயோ விழுந்த

உணர்வினை மீட்டும் வீணையாய் 

காவியங்களே 

 பொய்  சொன்னாலும் 

 காதல் 

என்றும் உன்டனே !!! 



No comments: