என்னோடு!
இருக்கோ இல்லையே
இயற்கையே உன்னோடே
காதல் நீவருவாயோஉணர்வாயோ காப்பாயோ
கல்லென நிற்பாயோ
காலமெல்லாம்
காத்திருக்கவைப்பாயோ
வாழ்நாள் துன்பத்தை
தருவாயோ
காலங்களை கண்ணீரில்
கரைப்பாயோ விழுந்த
உணர்வினை மீட்டும் வீணையாய்
காவியங்களே
பொய் சொன்னாலும்
காதல்
என்றும் உன்டனே !!!
No comments:
Post a Comment