அவன் ஒற்றை பார்வைக்காய்
தவம் இருந்தவிழிகளா இவைகள்
இப்போ அவனை போலவே
கண்மூடியே காணமறுக்கின்றது!!!என்ன விந்தை
இதயம் கண்ட வலிகள் பேசிய
மாசின் கண்ணீர் புரிந்ததுவோ
விழிகளுக்கு !!!நிமிடம் பிரியா
வரம்கேட்ட விழிகளே
கோடியுகக்குருடாய் வாழுகிறது
அவன் கண்ணெதிரே வந்தபோதும்
No comments:
Post a Comment