Sunday 26 May 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

 கருணையுள்ளம்  கூட

பெண்மைக்கு    சிலநேரம்   

கரடு முரடாகவே மறுக்கின்றது 

உண்மையற்ற  தன்மையால் 

விழும்போது  கைப்பிடிக்கும் 

ஆண்மைக்கு  தெரியாமலே போகின்றது  பெண்மானத்திற்கு 

விதித்த  வட்டம்

  உள்ளே  வந்தாலே 

 போகுதையா மானம் 

ஆண்மையே  நீயே 

வரைந்தவட்டம்  உன்னால் 

தருகின்றது பட்டம்!!

No comments: