கருணையுள்ளம் கூட
பெண்மைக்கு சிலநேரம்
கரடு முரடாகவே மறுக்கின்றது
உண்மையற்ற தன்மையால்விழும்போது கைப்பிடிக்கும்
ஆண்மைக்கு தெரியாமலே போகின்றது பெண்மானத்திற்கு
விதித்த வட்டம்
உள்ளே வந்தாலே
போகுதையா மானம்
ஆண்மையே நீயே
வரைந்தவட்டம் உன்னால்
தருகின்றது பட்டம்!!
No comments:
Post a Comment