பெண்மையே நீயென்ன
பொருளா பொம்மையா
உன் உணர்வுகளை எப்ப்டி
கல்லாய் மறுகின்றாய்எனக்கும் கற்றுத்தருவாயா
உன்னைப்போல் நானும் மாற
என் உணர்வுகளே
என்னை தண்டிக்கின்றதே
உன்னிடம் கற்றுக்கொள்ள
ஆயிரமிருந்தாலும் கற்றுக்கொள்ள
மறுக்கும் மனிதனைப்போல்
கடந்துவிடடேன் கற்பனை
உலகமாயக்கண்ணாடி விம்பமாய்!!
நியமும் புரியாமல்
மாயமும் புரியாமல்!!! இப்போ
உணர்வுகள் காயமதில்
துடிக்கின்றது வாழ்க்கை
பெண்ணே
கடவுளே சிலநொடி
தோற்றுத்தான்போகின்றான்
உன்னைப்போல் பெண்ணிடம்
தெரியாதே புரிகின்றது உன் போல்
பெண்மையின் சிறப்பு !!!
No comments:
Post a Comment