Thursday 23 May 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

பெற்றடுத்து கஸ்ரப்பட்டு 

வளர்த்தவள் பிள்ளையின் 

திருமணவீட்டில்  ஓரமாய் 

தள்ளப்படுகின்றாள் 

அழுத்தவிழியோடு  தள்ளி 

நின்று வாழ்த்துபவள் 

பிள்ளையின் விதவைத்தாயாம் 

மனிதசங்கிலிக்குள் 

சிக்கிக்கொண்ட  உணர்வுகள் 

விசித்திரமே !!



No comments: