"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
பெற்றடுத்து கஸ்ரப்பட்டு
திருமணவீட்டில் ஓரமாய்
தள்ளப்படுகின்றாள்
அழுத்தவிழியோடு தள்ளி
நின்று வாழ்த்துபவள்
பிள்ளையின் விதவைத்தாயாம்
மனிதசங்கிலிக்குள்
சிக்கிக்கொண்ட உணர்வுகள்
விசித்திரமே !!
Post a Comment
No comments:
Post a Comment