"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்
விழித்துடிப்பில் எதிரே கண்ட
நிழல் வர்ணம் நீ
என் மனத்திற்குள நான் வரைந்த
அழகிய ஒவியம் நீ
இது வரை மழைபட்டும் கரைந்திட
வண்ணங்கள் உன்னால்
என் விழிநீர் பட்டு கரைகின்றது
Post a Comment
No comments:
Post a Comment