கற்றுக்கொண்டே வாழ்ந்திட
சொன்னால்
வாழ்கை பட்டாம்பூச்சியின்
வண்ணமாகாது
ஓரு கற்பனை கயிறின்மேல்
கம்பீரமாய் நடப்பதாய் நாம்
ஒற்றின் வழியே நடப்போம்
திரும்பிபாரமலே
அழகான திருப்பங்கள் நம்மைவிட்டே
பறந்திடும்
தப்பெது சரியெது புரிந்தாலே
போதும் வாழ்க்கை வண்ணம்கொண்ட
பட்டம்பூச்சிபோல் சுகந்திரமாய்
பறிந்திட!!!
No comments:
Post a Comment