"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
நம் நம்பிக்கை
உடையும் போதே
நம்பாதையில்!
தவறான பக்கம்திறக்கின்றது !!
அந்த நெடியில்!
ஓரு உறுதியான இதயம்
கூட நின்று தடுக்குமெனில்
நம் தவறான பக்கங்கள் திறமாலே
முடியேயிருக்கும்!!!
Post a Comment
No comments:
Post a Comment