ஓற்றைகையின் நிழாட
ஏழைப்பெண்னின்
கிழிஞ்சல் சேலைச்சோலைக்குள்
இதயம் பூவாய் பூக்கின்றது
நிழல் பார்த்தே!!!நித்தம் ஒரு
கற்பனை நித்திரைக்கனவேடு
விழித்திடவே போனது தூக்கம்!!
அச்சம் பயம் அருகே எட்டிப் பார்க்க
மிஞ்சம் மிதி சொல்லாமல்
தூக்கம் வந்து தொண்டைக்குள்
சிக்கிக்கிடக்குது வார்த்தையாய்!!
No comments:
Post a Comment