Thursday 29 June 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 கடந்தபாதை கற்களும் முற்களும்

இழந்த பொக்கிஷம் திருபகிடைத்திடா

தண்டனை  

இருந்தும் ஏதேதோ வாழக்காரணம்

நண்ற்பே !!!

 இற்றைவரை நீயும் நானும்

எப்போதும் சந்தித்தில்லை 

இன்று என்னைத்தேடியே

வந்தாய்  என்னை மறந்து என்னைக்

காண அழகிய  தருணம்

எனக்காய் தந்தாய்  இன்றும் என்றும்

உங்கள் தேவதையாய் வாழும் 

அன்பு உலகில் எனக்கு  எவராலும்

தந்திடமுடியா சந்தோஷமென்பது

இந்தனை காலப்பிரிவும்

கடந்த மனிதனும் கற்று தந்ததடா!!

எட்ட நின்றபோது  தெரியா வலிகள்

நீ பக்கம் வந்து  அன்போடு கேட்டபோது

அதிகமாய் தெரிகின்றது ஏனோ

குழந்தையான என்னை 

பலமுறைகுழந்தையாய் காண்கின்றோன்  

உன்கைபிடித்த நடந்த

நாட்களை கைபிடித்தபோது அழகாய்

பூத்தது என்னில் 

அள்ளி தந்தே சந்தோஷத்தை

அள்ளக்குறையா வலிகளை புத்து

போகின்றாய் !!!




No comments: