Wednesday, 14 June 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

என்  விழிகள் தேடியே 

நின்ற ஓவியம்!

நீ நான் கவிபாட  

வந்த செந்தமிழ்

வழியேர காவியத்தீயே 

உன் ஒளிபட்டு  மலர்நத

மலர் நான்  

என் இரவுக்குள் பூத்த 

கனவு நீ  இத
ழுக்குள்  சிறைபட்ட

வண்டு நீ 

நான் இறந்தாலும் கொண்டு

சொல்லும்  உறவும் நீயே!!!



No comments: