"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் விழிகள் தேடுயே
நின்ற ஓவியம் நீ நான்
கவிபாட வந்த செந்தமிழ்
வழியேர கவியம் தீ
உன் ஒளிபட்டு மலர்நத
மலர் நான்
என் இரவுக்குள் பூத்த
கனவு நீ
என் இழுக்குள் சிறைபட்ட
வண்டு நீ
நான் இறந்தாலும் கொண்டு
சொல்லும் உறவும் நீயே!!!
Post a Comment
No comments:
Post a Comment