"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் விழிகள் தேடியே
நீ நான் கவிபாட
வந்த செந்தமிழ் ! நீ
வழியேர காவியத்தீயே
உன் ஒளிபட்டு மலர்நத
மலர் நான்!!
என் இரவுக்குள் பூத்த
கனவும் நீ
இதழுக்குள் சிறைபட்ட
வண்டும் நீ
நான் இறந்தாலும் கொண்டு
சொல்லும் உறவும் நீயே!!!
Post a Comment
No comments:
Post a Comment