"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அதிகாலைக்குளியல் இறைவனுக்காய்
பூக்கொய்தல் விடிந்தும்
விடியா இரவுகளை
தகர்த்தே விடிகின்றது அழகாய்
சோவல் அலாரம் கோயில் மணி
பாடசாலைபிள்ளைகளின் பேச்சும் சத்தமும்
மீட்டிச்சொல்கின்றது வாழ்வை
Post a Comment
No comments:
Post a Comment