"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
விரைந்தேடிய வாழ்வில்
மறைந்தோடிய வயதால்
கடந்திட முடியாமல்
வந்த முமையால்
மறந்தே போனது முகம்
மாறிபோனது தோற்றம்
நண்பா கோபங்கள் வேண்டாமே
இடைவெளியால் இடைநடுவே
நடந்த கிறுக்கல்களை
தூரப்போட்டு விட்டு
தொடங்கிடலாமே புதிய நாளை!!!
Post a Comment
No comments:
Post a Comment