"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
இதயத்திற்க்குள்ளே ஓரு
ஓட்டம் உணர்வகள் பேசிடா
மொழியின் ஒட்டம்
மனதிற்க்குள் ஒரு ஓட்டம்
அறிவு தடுத்திடாத நிலையால்
ஓட்டம்
வாழ்க்கைக்குள் ஒரு ஒட்டம்
இறைவன் சொல்லாத நிலையால்
ஒட்டம்
வலிமேதிய விதியேடு ஓரு ஒட்டம்
உயிரில்லா வாழ்வை தேடிய
ஒட்டம்!!!
Post a Comment
No comments:
Post a Comment