"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் பூந்தோட்டதிற்குள்
ஓர் வாசம் என் நாசித்தூவரங்கள்
கேலிபேசும் வாசம்
என் பூக்கள்
தோற்றே தலைகுணியும் வாசம்
என் மாமன் சேற்றோடு வேர்வைக்குளியிட்டு
கம்பீரமாய் நடக்கும் வாசம்
எனக்கு மட்டுமே பிடித்தவாசம்!!!
Post a Comment
No comments:
Post a Comment