"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என் பூந்தோட்டதிற்குள்
ஓர் வாசம்
என் நாசித்தூவரங்கள்
கேலிபேசும் வாசம்
என் பூக்கள்
தோற்றே தலைகுணியும்
வாசம்
என் மாமன்
சேற்றோடு வேர்வைக்குளியிட்டு
கம்பீரமாய் நடக்கும்
எனக்கு மட்டுமே பிடித்தவாசம்!!!
Post a Comment
No comments:
Post a Comment