"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வறுமையும் வாழ்க்கையும்
யுத்தம் செய்ய இடத்தின்
குட்டிராச்சியம் செய்கின்றாள்
என் அன்னை அன்பே ஆயுதம்
கோவமே சின்னம் இல்லையென்பவரை
கண்டால் மட்டும்
துடிக்கம் இதயம்
அச்சம் கொண்டே நடித்தாலும்
பசிபோக்கும் ராணியென்பதால்
வெறுப்பவர் இல்லை ராச்சியத்தில்!!
Post a Comment
No comments:
Post a Comment