Thursday, 22 June 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 மாமனரின்!

அன்பிற்க்குள் சிக்கிகொண்ட 

என் இதயம்! மாமனாரின் 

வருகையால்  மீண்டும் 

கண்கள்  குளமாக   

பாடசாலைக்குழந்தையானது!

என்னை கட்டித்தழுவிய

 மாமியின் அன்பிற்க்குள்  

மீண்டும்  மகளான

என் இதயம்!உடைந்தோடியது 

கண்ணீராய்!!

தேவதாயாய்  தொலைந்த 

காலத்தின்  கண்ணீர்துளியென்றை

அமைதியாய் வடிந்தோட  விட்டது

மனசு!!! 


No comments: