மாமனரின் அன்பிற்க்குள்
சிக்கிகொண்ட என் இதயம்
கண்கள் குளமாக மீண்டும்
பாடசாலைக்குழந்தையானது
என்னை கட்டித்தழுவிய மாமியின்
அன்பிற்க்குள் மகளான என் இதயம்
உடைந்தோடியது கண்ணீராய்
தேவதாயாய் தொலைந்த
காலத்தின் கண்ணீர்துளியென்றை
அமைதியாய் வடிந்தோட விட்டது
மனசு!!!
No comments:
Post a Comment