மாமனரின்!
அன்பிற்க்குள் சிக்கிகொண்ட
என் இதயம்! மாமனாரின்
வருகையால் மீண்டும்
கண்கள் குளமாக
பாடசாலைக்குழந்தையானது!
என்னை கட்டித்தழுவிய
மாமியின் அன்பிற்க்குள்
மீண்டும் மகளான
என் இதயம்!உடைந்தோடியது
கண்ணீராய்!!
தேவதாயாய் தொலைந்த
காலத்தின் கண்ணீர்துளியென்றை
அமைதியாய் வடிந்தோட விட்டது
மனசு!!!

No comments:
Post a Comment