மாமன் சொல்லும்
ஓற்றை சொல்லுக்காய்
காத்திருந்த கானக்குயில்
நான்!!!
மாமன் கட்டும் மாலைக்காய்
பூத்திருந்த காட்டு பூ
நான்!!
மாமன் பார்க்கும் விழிகள்
இரண்டும் கேட்கும் மொழி பேசும் தாய்
நான் !!
மான் ஓடியாடி உழைக்கும்
வாழ்க்கைக்குள் சலிப்பில்லா
முயற்சி குழந்தை
நான்
மாமன் விட்டுமட்டும் சென்றால்
உயிரை விட்டுவிடும் ஒற்றை பறவை
நான்!!
No comments:
Post a Comment