Friday 23 June 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 சிறைபிடித்தே  அடைந்திட்ட

எந்தன் சிறைவாழ்வினை சிறையெடுத்த

நானே என்னை சுகந்திரமாக

திறந்தே விடுகின்றோன் !!!

முதுமையை யாரும் திரும்பி 

பார்த்திட மாட்டார்கள்  என்ற 

நம்பிக்கையில் 

இளமை கற்று  தந்து 

ஆயிரம் ஏமாற்றுகார்களிடம்

ஏமாறும் வித்தையை

இளகிய மனம் உண்டானால்

நாம்  அதற்கும்  தகுதியானவர்கள்


No comments: