Sunday, 4 June 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உதிக்கும் நிலவின் 

 முகம் கண்டு மதியானவன் 

நிலா இருக்கு வரை

நதிபோலே ஒடுகின்றான்!!

கார்மேகம் குதிக்கம் வரை

மதியனாவன் !!!ஏனே

நடப்பதில்லை  
தானாய்!

நிலதேயும  காலம் கண்டால்

மதியானவன் !!ஓடும் காலம் 

நிக்கின்றது தானாய்!!!


No comments: