"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
என்னை மறந்த
ஒரு ஓய்விற்காய்
சிலகாலம் ஏங்குது மனசு
எனக்குள்
ஆசையாய் தேடுது மனசு
ஆனாலும் மீண்டும்
விட்டபாடில்லை வாழ்க்கை!!
தொட்டது விட்டிட
விட்டது விலகியே ஒட
கற்றதும் மறந்திட
நித்தம் ஓரு சுமை முடியமலே
முடிவில் என்னையே
சுற்று இடவலமாய்!!!
Post a Comment
No comments:
Post a Comment