சண்டைகாரியென அச்சம்
கொண்டே தங்கைகள்
இல்லையென்றதும் சந்தோஷமாய்
கிண்டல் பேசும் பொழுதுகள்
அக்கம் பக்கம் ஒன்றாய் கூடியே
விளையாடிக்கழித்த் ஓய்வே
இல்லாப்பொழுதுகள்
இற்றைவரை யாரும் கொடுத்திடா
சந்தோஷமாய் இப்போ ஒய்வாய்
அமர்ந்தே கூடிபேசி மழ்ந்தே போகின்றது
நாட்கள்!!
No comments:
Post a Comment