Monday, 31 March 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இதுவரை !பொய்யான 

உறவுகளின்  அழகான 

மாயக்குழந்தையாய்  புன்னகைத்தவள் 

புதல்முறை  ஒரு பெண்ணின் 

உண்மையான  அன்பை 

ரசிக்கின்றாள் !!!பல 

முறை  இறைவன் இவள் 

கூட  நடப்பதை 
 இப்போதும் 

அவள் அன்பில்  உணர்கின்றாள் !!!


No comments: