"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அவன் எழுதி முடித்த
பொம்மை !!பிடித்து
சிறையிட்டு கதவை
திறவாமலே பறந்து விட் டான்
பொம்மையானதால்
உணர்வுகள் புரியவில்லை தான்
அவனுக்கு !! விளையாட்டு முடிந்த
மைதானம் போல் ஆனது
அவள் வாழ்க்கை !!!
Post a Comment
No comments:
Post a Comment