இதுவரை! ஏனோ!
ஒரு வாழ்க்கை ஏனென
தெரியா வாழ்க்கை!வலிகளும் சொல்லா
வாழ்க்கை!!
அப்பப்ப !
சிந்தனையும் தோற்கும்
வாழ்க்கை!
இருந்தும் இறைவனை
திட்டிவிட்டு மீண்டும்
தானாய் ஓடும்
வாழ்க்கை !!
பலரும் பத்து பேசும் போது
நின்ருகேட்டு பழகிப்போனான
வழக்கை !
மழைக்கு குடையில்லா
நடைபோல் போகும்
தானாய் !
நின்று சிந்தித்தால்
எனக்கும் வாழ்க்கைக்கும்
இடையில் என்னைத் தவிர
அணைவரும் வாழ்வதே
என் வாழ்க்கையானது!
.jpg)
No comments:
Post a Comment