Saturday, 8 March 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இதுவரை!  ஏனோ! 

ஒரு வாழ்க்கை  ஏனென 

தெரியா   வாழ்க்கை! 

வலிகளும்  சொல்லா   

வாழ்க்கை!!

 அப்பப்ப ! 

சிந்தனையும் தோற்கும்  

வாழ்க்கை! 

இருந்தும்  இறைவனை 

திட்டிவிட்டு  மீண்டும் 

தானாய்  ஓடும்   

வாழ்க்கை !!

பலரும் பத்து பேசும் போது

நின்ருகேட்டு  பழகிப்போனான 

வழக்கை !

மழைக்கு  குடையில்லா 

நடைபோல்  போகும்  

தானாய் ! 

நின்று  சிந்தித்தால் 

எனக்கும்  வாழ்க்கைக்கும் 

இடையில்  என்னைத் தவிர 

அணைவரும்  வாழ்வதே 

என்  வாழ்க்கையானது! 
  

No comments: