Wednesday, 5 March 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

 மனசுக்கு  தெரியும் 

மனிதனுக்கு  தெரியா 

நியம !இறைவனுக்கு 

தெரியுமா!!அவன்   

படைப்பில் 

படைக்காமல்  கூட 

சிலவுயிரை  விட்டிருக்கலாம் 

என்ற உண்மை !!

No comments: