Tuesday, 4 March 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இதுவரை கற்பனை 

மனிதர்களின்  கைபிடித்து 

நடந்த  வாழ்க்கை 

காணாமல்  போக 

 இங்கே 

என்  தனித்துமான  

வாழ்க்ககை 

என் கைபிடித்து  

என்னோடு 

எனக்காய்  தனிமைக்குள் 

மலர்கின்றது  

முடிவுறை முற்றுப்புள்ளிக்குள் !!
  



No comments: